http://www.uyarvu.com/images/stories/vilamparam/uyarvu-advert/ad-1.jpg
http://www.uyarvu.com/images/stories/vilamparam/uyarvu-advert/ad-3.jpg

http://www.uyarvu.com/images/stories/vilamparam/tamileelamvote.gif
cinema
துப்பாக்கியில் நான் நடிக்கவே இல்லை! - சரத் மறுப்பு
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.
 
துப்பாக்கியில் சரத்குமார்
முனி - 2வில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த சரத்குமார், தொடர்ந்து பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.
 
கார்த்தியுடன் ஜோடி சேரும் காஜல்
காஜல் அகர்வால் - கார்த்தி ஜோடி நன்கு பரிச்சயமான, தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த ஜோடியாகிவிட்ட நிலையில், இந்த ஜோடி ராஜேஷ் இயக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் மீண்டும் ஒன்று சேருகிறது.
 
கொழுக் மொழுக்கென்றாகிவிட்டதே:கவலையில் ஹன்ஷிகா!
டோலிவு முதல் கோலிவுட் வரை ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்து வைத்துள்ளவர் ஹன்ஷிகா மோத்வானி. அவர் நடித்து கடைசியாக வெளியான ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் முன்பை விட மவுசு அதிகமாகிவிட்டது. அத்தோடு இல்லாமல் சிம்புவுடன் 2 படங்கள், சூர்யாவுடன் சிங்கம் 2 என பிசியாகிவிட்டார்.
 
இனி தமிழ் சினிமாவே வேண்டாம் பிரபுதேவா:மும்பைக்கே போறேன்!
பாலிவுட்டில் சல்மான் கான் கதாநாயகனாக நடித்த திரைப்படம் வாண்டட். இத்திரைப்படம் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து வாண்டட் படத்தின் இயக்குனரான பிரபுதேவாவிற்கு அங்கு நிறையப் படங்கள் ஒப்பந்தம் ஆகின்றன.
 
ஒரே நாளில் ரூபாய் 8 கோடி:வசூல் செய்த ஷ்ருதி!
தமிழ் தெலுங்கு இந்தி என ஒரு ரவுண்ட் வந்த ஸ்ருதி ஹாசனுக்கு எந்த மொழியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படமும் ஓடவுமில்லை, வசூலும் செய்யவில்லை.
 
நடிகை நயந்தாரா சிக்கினார்:அதிர்ச்சியில் நடிகைகள்!
சில நாட்களுக்கு முன்பு நடிகை நயந்தார வெளிநாடு சென்று விட்டு திரும்போது சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
தெலுங்கில்,தமிழில் இனி நான்தான் சில்க் ஸ்மிதா: நயந்தாரா மகிழ்ச்சி!
பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் சில்க்காக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
 
இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்!
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழும்போதே பாலிவுட்டிற்கு சென்றார் நடிகை அசின். அங்கு கஜினி ரீமேக் படத்தில் அமிர் கானுடன் சேர்ந்து நடித்தார்.
 
கவர்ச்சி நடனங்களுக்கு தாவினார் சதா
நடிகை சதா வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி நடனம் ஆடும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த மும்பை அழகி சதா.
 
கட்டுரைகள்
முள்ளிவாய்க்கால் முடிவல்ல தமிழின விடுதலையின் தொடக்கப்புள்ளி என்பதை பறைசாற்றிய நாம் ஓநாய்களை தலைகாட்ட விடலாமா..? ம.செந்தமிழ்.-ஈழ அதிர்வுகள் - 30
தமிழர்களது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிவிட்டதாக எதிரிகள் வெற்றிக் கூச்சலிட்டுநிற்க துரோகிகள் கொக்கரித்து எதிரிகளுடன் கைகோர்த்து ஆட்டம் பாட்டம் போட்டுநிற்க தமிழீழ விடுதலையினை நெஞ்சார நேசித்த தமிழ் உள்ளங்கள் எல்லாம் மூச்சடங்கி நின்ற நாட்கள் நேற்றுப்போல் இருந்தாலும் காலச்சுழற்சியில் கரைந்து போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
 
உணர்வுள்ள தமிழனே!! உன் உதவிக்கரம் எங்கே??‏
ஊரூராய் ஓடித்திரியும்  முகில்கள்கூட மழையாகி மண்ணை முத்தமிடுகின்றது அன்றுமுதல் இன்றுவரை மாறிமாறி உலகில்  எங்கெல்லாம் எமக்கு  பாதுகாப்பு கிடைக்குமோ அங்கொல்லாம் அகதிகளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் என் தமிழ் சொந்தங்களே!!
 
ஆங்கில செய்திகள்
user online
எங்களிடம் 53 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
பொது விளம்பரம்
Online TV Channels
உயர்வும் உலகமும்
இவனை மாதிரி ஒரு பிள்ளை கிடைக்க குடுத்து வைக்க வேண்டும்
இவனை மாதிரி ஒரு பிள்ளை கிடைக்க குடுத்து வைக்க வேண்டும்
​மேலும் வாசிக்க...
 
மலைப்பாம்பின் நிலமையை பாருங்கள்
மலைப்பாம்பின் நிலமையை பாருங்கள்
​மேலும் வாசிக்க...
 
எதிர்பாராமல் நடக்கும் கொடூரமான விபத்துக்கள் சில
கொஞ்சம் கூட எதிர்பாராமல் நடந்த விபத்துக்கள் சில உயர்வு வாசகர்களுக்காக இணைப்பு.
​மேலும் வாசிக்க...
 
பச்சைக் குழந்தையைக் கொடுமைப்படுத்தும் தாய்!
எட்டு மாத பெண் குழந்தை ஒன்றை மலேசிய தாய் ஒருவர் அடித்து கொடுமைப்படுத்துகின்றமையை காட்டுகின்ற வீடியோ ஒன்று சமூக இணைப்பு தளங்களில் நேற்று மாலை வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
​மேலும் வாசிக்க...
 
தாதிமாரால் கொடூரமாக நடாத்தப்படும் முதியோர்கள்!
இன்றைய உலகில் முதியோர்கள் எனப்படுபவர்கள் பிள்ளைகள் மட்டுமல்ல எல்லோராலும் சுமையாகவே நோக்கப்படுகின்றார்கள்.
​மேலும் வாசிக்க...
 
இணைய விளம்பரங்கள்

http://www.uyarvu.com/images/stories/vilamparam/meenakam170.gif

http://www.uyarvu.com/images/stories/vilamparam/seithyweb.gif

முக்கிய செய்திகள்
தமிழ் அமைப்புக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம்.
 
கடந்த வருட மாவீரர் நாளைப் போலவே, சிங்கள தேசம் தமிழ்க் குழுக்கள் ஊடாகச் சிதைக்க முற்படும் மே 18 போர்க் குற்ற நாள்!

(வாசகர்களின் கருத்துக்களும் இணைப்பு)கடந்த மாதத்தில், பாரிஸ் லா சப்பல் கடைத்தெருவை அண்மித்த ஒரு சிறு பூங்காவின் எல்லையில் தமிழர் ஒருவர் தன்னம்தனியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்து சில நாட்கள் தொடர்ந்திருந்தார்.

 
இறுதி யுத்தத்தின்போது 53 வது படையணி புரிந்த போர் குற்றங்கள் !

http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/poor-kuththam/z.lttefighters%202.jpg18.05.2009 மாலை 5 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இப் புகைப்படங்கள் இத் தேதியில் எடுக்கப்பட்டது என்பதனைக் காட்டும் மீட்டா டாக் ஆதாரங்களும் உண்டு ! முள்ளிவாய்காலில் 58ம் படைப்பிரிவினரும்,

 
கிளஸ்டர் குண்டை தாம் கண்டு பிடித்ததாக ஐ.நா பணியாளர் தெரிவிப்பு !
2 தினங்களுக்கு முன்னர், புதுக்குடியிருப்பில் தாம் வெடிக்காத நிலையில் ஒரு கிளஸ்டர் குண்டைக் கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்திச் சேவை சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சீனாவில் தமிழிலும் அறிவுப்பு!!! தமிழகத்தில்...!!!?
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tamilinchijna%20(2).jpgசீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர்.
​மேலும் வாசிக்க...
பரந்தன்-முல்லைத்தீவு வீதியின் காட்டுப்பகுதியில் குண்டுவெடிப்பு! தொடர்ந்து துப்பாக்கிகள் சூட்டுச் சத்தம்!
இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​மேலும் வாசிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ,
​மேலும் வாசிக்க...


புத்தனின் பல்லிலும் ரத்தக் கறை!-புகழேந்தி தங்கராஜ்

இங்கே அரியணையில் இருக்கும் இவர்களும் அங்கே அரியணையில் இருக்கும் அவர்களும்
அரசியல் தீர்வு - என்று
ஒரே சமயத்தில்
வாய் திறக்கிறார்கள்...
குப்பென்று அடிக்கிறது
பிணநாற்றம்.
 

சரத் பொன்சேகா பிணையில் விடுதலை

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் மீது தாக்குதல்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான்

தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
 

பிரான்சில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பெருவலி சுமந்த மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு

பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றது.
 

பதிவு செய்யப்படாத இணைய தளங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் இயங்கி வரும் பதிவுக்கு உட்படுத்தப்படாத இணைய தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

சென்னையில் பிரபாகரன் சுவரொட்டிகள்

தமிழகத்தில் சென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களுடன் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுபடுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
 

இடித்தகரையில் முள்ளிவாய்க்கால் நினைவு

தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னிலையததிற்கு எதிராக போராடி வரும் கூடங்குளம் மக்கள் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடிந்தரைகயில் மலர் தூவினார்கள்.
 

பொன்சேகா விடுதலைச் செய்தியை அடுத்து தெற்கில் பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதான செய்தியை அடுத்து தெற்கின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

இலங்கை மீனவர்கள் ஐவர் தமிழ்நாட்டில் கைது

தமிழ்நாடு அருகே இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை ‌கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

இராணுவ பஸ் துணிக்கடையில் மோதி விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை காரைதீவு இராணுவ முகாமிற்கு படை வீரர்கள் பயணித்த பஸ் வண்டி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்முனை சாய்ந்தமருதுவில் விபத்துக்குள்ளானது.
 

இனப்படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத்தர ராமதாஸ் அறைகூவ‌ல்

தமிழர்களை கொன்று குவித்த இலங்கை தலைவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம் இந்த இலக்கை நோக்கி போராட தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலை நாளான இன்று உறுதி ஏற்க வேண்டும் எ‌ன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறைகூவ‌ல் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
 

புலம்பெயர் இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதில் அரசு ஆர்வம்!

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 

கொழும்பு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்கர் மரணம்

கொழும்பு சிற்றம்பலம் ஏ காட்டினார் மாவத்தையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 

சரத் பொன்சேக்கா நாளை மறுநாள் விடுதலை?

சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாளை மறுநாள் சனிக்கிழமை விடுவிக்கப்படக் கூடும் என்ற ஊகங்கள் வெளிவந்துள்ளன.
 

தாயைக் கொலை செய்த மகன் கைது

மண்ணெண்ணெய் விளக்கினால் தாக்கியதால் உடலில் தீப்பற்றி காயத்திற்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (16) உயிரிழந்தார்.
 

கொழும்பில் எரியுண்ட நிலையில் சடலம் மீட்பு

கொழும்பு நாரஹன்பிட்டியில் இன்று அதிகாலை எரியுண்ட நிலையில் மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு’ எனும் தலைப்பில் ஒஸ்லோவில் சுரேஸ் எம்.பி மற்றும் எரிக் சொல்கெய்ம் ஆகியோரின் உரைகள்

நோர்வேயின் முன்னாள் மேம்பாடு மற்றும் சூழலியல் துறை அமைச்சர் இலங்கைக்கான முன்னாள் சமாதானச் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கருத்துரை ஆற்றினர்.
 

12 வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை கைது! குளியாப்பிட்டி பகுதியில் சம்பவம்!!

குளியாபிட்டி – நந்தன கொஹுமோல – கரகஹகெதர பகுதியில் இன்று 17ம் திகதி அதிகாலை 12:10 அளவில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 

இலங்கை அரசின் உளவாளியாக மாறியுள்ள அருன் தம்பிமுத்து !

நேற்றைய தினம் புரொன் லைன் கிளப் நடத்திய இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில்  அருன் தம்பிமுத்து என்பவர் கலந்துகொண்டார். தனது தந்தையையும் தாயையும் புலிகளே சுட்டுக்கொன்றனர் என்ற தொணியில் பேச ஆரம்பித்த இந் நபர்,
 
மேலதிகக் ஆக்கங்கள்...
இந்திய செய்திகள்
நான் ஒன்றும் குடிபோதையில் ரகளை செய்யவில்லை: ஷாருக்கான்
நான் ஒன்றும் குடிபோதையில் வான்கடே ஸ்டேடிய பாதுகாவலர்களுடன் தகராறு செய்யவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
 
கேரளாவில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது குடிக்க அனுமதி
கேரளாவில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது குடிக்க அனுமதி வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
 
கனெடியச் செய்திகள்
தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
கனடாவைச் சேர்ந்த பெண் பெலிஷியா பூட்சுக்கு 1¼ வயதில் லில்லி என்கின்ற பெண் குழந்தையும், மேசன் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.
 
மொன்றியலில் மாணவர்கள் குழுக்களிடையே பிளவு! எல்லை மீறிய வன்முறைகளில் மாணவர்கள!
புதிய கோரிக்கைகள் பலவற்றை முன் வைத்து பேரணிகளையும் , ஆர்ப்பாட்டங்களையும் தீவிரப்ப்டுத்தும் முயற்சிகளில் மொன்றியல்  மாணவர்கள் இறங்கியுள்ளனர். போராடி வரும் மாணவர் குழுக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
 
பிரித்தானியச் செய்திகள்
சர்வதேச ஊடக நிறுவனத்தை நிர்வகிக்க தகுதி இல்லாதவர் முர்டோக்: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சர்வதேச ஊடக நிறுவனத்தை நிர்வகிக்க ரூபர்ட் முர்டோக் தகுதி இல்லாதவர் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பிரித்தானியாவில் வாக்கிங் சென்ற சிறுமி மரணம்
பிரிட்டனை சேர்ந்த ஜே மில்லர் என்கிற 13 வயது சிறுமி இரயில்வே பாலத்தில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது கால்தவறி விழுந்ததில் உயிர் இழந்தார்.
 
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் தேர்தல்! சர்கோசிக்கு ஆப்பா?
பிரான்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சர்க்கோசிக்கு மக்கள் மகத்தான ஆதரவு அளிக்கவில்லை என்ற பேருண்மை தெரிய வந்துள்ளது.
 
துப்பாக்கி காட்டி மிரட்டல்: பிப்பா மிடில்டனிடம் பொலிசார் விசாரணை
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன், பாரிசில் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
யேர்மனிய செய்திகள்
ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க முடிவு
ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய விதிமுறைகளும் அறிமுகமாக உள்ளது.
 
ஜேர்மனிக்கான எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் நிறுத்தியுள்ளது
ஜேர்மனிக்கு எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
 
சுவிஷ் செய்திகள்
முஸ்லீம்கள் இனவேறுபாட்டுடன் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு
முஸ்லீம்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் காட்டப்படும் பாரபட்சம் குறித்து Amnesty International அளித்த Choice and Prejudice என்ற அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
காற்றில் இருந்து சக்தி எடுப்பதாக விரதம் மேற்கொண்ட பெண் மரணம்
உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றில் இருந்து நேரடியாக சக்தி எடுத்துக் கொள்வதாக கூறி விரதம் இருந்த சுவிட்சர்லாந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
ஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து..!
தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்.
 
செக்ஸ் என்ற ‘போர்க் களத்தில்’ காயங்கள் சகஜம் தான்!
காதல் போர்களத்தில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. தம்பதியர் இருவருக்குமே மகிழ்ச்சிதான். விட்டுக்கொடுத்தலும், பெற்றுக்கொள்ளுதலும் இருக்கும் ( win win method ). கூடல் பொழுதில் காயங்கள் ஏற்படுவது சகஜம். சந்தோச வலிகளும்,
 
உயர்வும் உலகமும்
இவனை மாதிரி ஒரு பிள்ளை கிடைக்க குடுத்து வைக்க வேண்டும்
இவனை மாதிரி ஒரு பிள்ளை கிடைக்க குடுத்து வைக்க வேண்டும்
 
மலைப்பாம்பின் நிலமையை பாருங்கள்
மலைப்பாம்பின் நிலமையை பாருங்கள்
 
தொழிநுட்பம்
பல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியமைப்​பதற்கு

இன்று கிராபிக்ஸ் துறையானது பன்முகப்பட்ட துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை எடிட் செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது.

 
தமிழில் அழகிய தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன். போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.
 
மக்கள் களம்
முன்னாள் போராளிகளுக்குப் பொறி வைக்கும் உளவுத்துறை! – இளந்தி
பொது மன்னிப்பு வழங்கப்படாவிடினும் சரண் புகுந்த புலிப் போராளிகளில் கணிசமான எண்ணிக்கையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விரும்பியவாறு வாழ்வதற்கு இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
 
தீபம் தொலைக்காட்சியில் அனாசினால் எடுக்கப்பட்ட செவ்வி
தீபம் தொலைக்காட்சியில் அனாசினால் எடுக்கப்பட்ட செவ்வி - கிருபாகரன்
 
                                                                           மேலும் பல செய்திகள்.....
English News