இணைய செய்திகள்
 

Sangathie.com

ஈழம் பிறஷ்

புலிகளின் குரல்

செய்தி

தமிழ் சி.என்.என்

யவ்னா வின்

தமிழ்வின்

மனிதன்

 

தமிழ்க்கதிர்

சிறிலங்காமிரர்

eutamilar.com

2தமிழ்

நிலவரம்

EU தமிழ்

ஈழநாடு

ஈழம் டெயிலி

ஈழம் 5

மீனகம்

நாம் தமிழர்

உதயன்

வீரகேசரி

நக்கீரன்

நெருடல்

ஈழ நாதம்

யாழ்

சங்கதி

உலகத் தமிழ் இணையம்

ஈழதேசம்

ஈ தமிழ்24. புதிய தளம்

சங்கமம்

ஈழம்வெப்

ஈழ நேசன்

புலர்வு

புதினம் செய்தி

வன்னித் தென்றல்

நியூ யாழ்ப்பாணம்

நியூ யாழ்

யவ்னா ருடை

தரவு

ஈழம்வெப்சைட்

இதமிழ்நியூஸ்

குளோபல் தமிழ்

எதிரி

தமிழ்த் தாய்

புதினப்பலகை

புதியஉலகம்

வணக்கம்நெற்

தினக்கதிர்

ஈழம் ரைம்ஸ்

தமிழ்மிரர்

cinema
சிரஞ்சீவியின் 150ஆவது படத்தினை இயக்கும் ஷங்கர்
பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் என்ன என்பதுதான் தற்போதைய மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது. எந்திரன் என்ற பிரம்மாண்ட படைப்பினை வழங்கிய ஷங்கரின் அண்மைய ரீமேக் படம் நண்பனும் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
புட்டுக்கிச்சா.. பிரபுதேவா-நயன் காதல்?
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும். ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் 'புட்டுக்கிச்சு' என்று கிசுகிசு பரப்புகிறார்கள்.
 
நான் உடல் மெலிந்ததற்கான காரணத்தை விரைவில் அறிவிப்பேன்
ஹிந்தியில் நடிகை அசின் நடித்த முதல் படமே வெற்றியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ஹிந்தியிலும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.
 
நண்பனில் நானும் ஒருவன்-விஜய் அடக்கம்
நண்பன் என்னும் நல்ல படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று 'இளைய தளபதி' விஜய் அமைதியாகத் தெரிவித்துள்ளார்.
 
விஜயை நெகிழவைத்த மகன்
நண்பன்' வெற்றிக்களிப்பில் மிதக்கும் விஜயை அவரது மகன் இன்னும் நெகிழவைத்துள்ளாராம் . விஜயை அவரது மகன் பாராட்டிய விதத்தை ஒரு தந்தையின் பெருமிதத்தோடு அவர் சொல்லும்போது ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது.
 
நண்பன் கிடையாது...ஷங்கர் - விஜய் தந்த அதிர்ச்சி
தமிழ்சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர் அவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் Shankar - Vijayவருவதற்கு முன்பே ஹீரோக்களுக்கு சம்பளமாக பல கோடிகளை அள்ளிக் கொடுத்தவர். கமல்,விஜய், அஜீத்  என்று முன்னணி நடிகர்களை தனது தயாரிப்பில் நடிக்க செய்தவர்.
 
துணை நடிகையாக நடிக்கும் அளவுக்கு மார்கெட் குறைந்துவிட்டதா தமன்னாவுக்கு ?
நடிகர் ஜீவாவும், த்ரிஷாவும் முதல் முறையாக ஜோடியாக நடிக்கும் திரைப்படத்தை, வாமனன் பட இயக்குனர் அகமது இயக்கி வருகிறார்.இந்தப்படத்தில் ஜீவாவுக்கு இன்னொரு ஜோடியும் தேவைப்படுகிறது.
 
விஷால் மீது நடிகர் சங்கத்தில் ராதிகா புகார்
வெடி' பட விநியோகம் தொடர்பாக ரூ. 9 கோடியைத் தர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் அளித்துள்ளார்.
 
நான் டாக்டராகியிருந்தா...? விஜய்யின் குஷி மூட் பதில்!
செம மூடில் இருந்தார் விஜய். எல்லாம் 'நண்பன்' தந்த பூரிப்பு. எல்லா பிரஸ்மீட்டிலும் யாரிடமோ கோபித்துக் கொண்டு வந்தவர் போலவே இருக்கமாக இருக்கும் விஜய், இந்த முறை ரொம்பவே ஜோவியலாக இருந்தது பெருத்த ஆச்சர்யம்.
 
நண்பன் 10 நாளில் 110 கோடி வசூல்!
விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
 
கட்டுரைகள்
சென்ற வாரத் தொடர்ச்சி: தூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணங்கள்-அனலை நிதிஸ் ச. குமாரன்

மக்கள் விழிப்படைந்து தமது சுய சிந்தனையின் அடிப்படையில் எப்போது முடிவுகளை எடுக்கிறார்களோ அப்போதுதான் அந்தச் சமூகம் வெளிச்சத்திற்குள் வந்துள்ளது என்று பொருள்.

 
இந்திய - இலங்கை நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் கிருஸ்ணாவின் வருகை - இதயச்சந்திரன்
பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது.
 
ஆங்கில செய்திகள்
user online
எங்களிடம் 31 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உயர்வும் உலகமும்
தண்ணீரின் மேல் நடந்த மனிதன்! லண்டனில் பெரும் சாதனை!
லண்டன் தேம்ஸ் நதியின் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர். கடலில் பல மயில் தூரம் நீந்திச் சாதனை படைத்தவர்களுக்கு மத்தியில் இவர் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
​மேலும் வாசிக்க...
 
வெள்ளைக்கார பெண் தமிழ் பாடல் பாடி கீட்டதுண்டா?

வெள்ளைக்கார பெண் தமிழ் பாடல் பாடி கீட்டதுண்டா?

​மேலும் வாசிக்க...
 
பிரித்தானிய மேர்சிஸைட் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றில் திருட்டு!
தமிழர் கடை ஒன்றில் ஸ்பைடர் மேன் ஸ்டைலில் களவு ஒன்று நடைபெற்றுள்ளது. கூரையை பிரித்துக்கொண்டு கயிறு வழியாக கீளே இறங்கிய கள்வன் கடையில் உள்ள சிகரெட்டுகளை ஒரு சூட்கேசில் போட்டு பின்னர் தான் முதலில் ஏறி சூட்கேசை கயிறு வழியாக மேலே எடுக்கிறார்.
​மேலும் வாசிக்க...
 
எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம்
எனக்கு பிடித்தது-உங்களுக்கும் பிடிக்கலாம்
​மேலும் வாசிக்க...
 
நடுவீதியில் மனித மிருகங்களுக்கிடையில் சிக்கிய மனிதன்!

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக் கட்டமே இது என்று கூற முடியும். அந்தளவுக்கு ஒரு மனிதனை பல பேர் சேர்த்து நடுவீதியில் தாக்குதவதென்பதை எவ்வாறு கூற முடியும்.

​மேலும் வாசிக்க...
 
இணைய விளம்பரங்கள்

http://uyarvu.com/images/stories/vilamparam/vidikural.gif

முக்கிய செய்திகள்
பெப்ரவரி 4! சிறி லங்காவின் சுதந்திர தினம்!பெப்ரவரி 4 சிறி லங்காவின் தமிழர் இனப்படுகொலை தினம்!

சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சொன்னார், அமெரிக்க சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது,

 
பேருந்துகளில் பிரயாணம் செய்யும் காதல் உல்லாசப் பறவைகள்......
காதல் அன்றைய காலத்தில் புறா வழியாக தூது என்று தொடங்கி இன்று தொ(ல்)லைபேசி,ஈமெயில் என்று வளர்ந்து இறுதியில் இளவயது கர்ப்பம் என்று முடிவுக்கு வருகிறது.
 
டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்த சிவகீதா பிரபாகரன்!
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு கிடைத்து உள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுவனவாக உள்ளன.
 
படையினருக்கு மாமா வேலை பார்த்த கருணா!
அரச படையினரை கவனிக்கின்றமைக்காக அகதிகளுக்கான நலன்புரி முகாம்களுக்கு வெளியில் விபச்சார விடுதிகளை கருணா நடத்தி இருக்கின்றார் என்று நம்பிக்கைக்கு உரிய வட்டாரங்கள் மூலம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தகவல்கள் கிடைத்து இருந்தன.
 
எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! - தமிழ்க் கவி
தாயகத்தில் இருந்து அண்மையில் தமிழகம் சென்றிருந்த அவரை ஆனந்தவிகடன் செவ்விகண்டு வெளியிட்டுள்ளது. அதனை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின் தடுக்க முடியாத உரிமைக்கான தொடர்போராட்டம்
ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும் நடைபயணம் :
​மேலும் வாசிக்க...
தமிழ்நாட்டில் சிறீலங்கா பொருள்கள் புறக்கணிப்பு – புலம்பெயர் நாடுகளில்??
http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-thadaisey%20(2).jpgதமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் பொருள்களைக்கூடக் கொள்வனவு செய்யக்கூடாது என தமிழ்நாட்டில் உணர்வாளர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் வெற்றியளித்து வருகின்றன.
​மேலும் வாசிக்க...
புதுக்குடியிருப்பிற்கு நகர்ந்திருக்கும் தென்னிலங்கை விபச்சாரிகள்.
சிறீலங்காப்படையினரின் புலனாய்வாளர்களின் ஒத்துளைப்புடன் புதுக்குடியிருப்பு பகுதிக்கு ஒருதொகுதி விபச்சாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
​மேலும் வாசிக்க...


திருமண அழைப்பிதல் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் மணமகனும் நண்பரும் விபத்தில் பலி

மன்னார் மாந்தை விடத்தல் தீவு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை  மாலை  இடம் பெற்ற விபத்தில் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 

இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு படகையும் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் கூறியுள்ளனர். காலை 10. 15 மணியளவில் மீனவர்களை மீட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
 

கனேடிய வெளிவிகார அமைச்சரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர்

லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
 

கருணாவுக்கு கள்ளப் பாஸ்போட் வழங்கியது இலங்கை: பிளேக் அதிரடித் தகவல் !

புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து பின்னர் அவர் பிரித்தானியா வந்து பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட விடையம் யாவரும் அறிந்ததே.

 

விபசார விடுதிக்கு உதவிய வெளிநாட்டு பெண்ணுக்கு அபராதம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் விபசார விடுதி ஒன்றை நிர்வகிப்பதற்கு ஒத்தாசை புரிந்தார் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர்
 

பருத்தித்துறையில் கடத்தப்பட்ட மாணவி கொலை செய்யும் நோக்குடன் கடத்தவில்லை!!

பருத்தித்துறை சக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்ட மாணவி டிலக்ஷனாவின் வாயையும் மூக்கையும் மூடிப் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டிருந்தது.
 

படையினராலேயே யுவதி வல்லுறுவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-athputhamalar%20400%20260.jpgதனங்களப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அதே இடத்தினை சேர்ந்த சுப்பிரமணியம் அற்புதமலர் என்பது உறிதி செய்யப்பட்டுள்ள அதே வேளை யுவதியைக் கடத்தி பலர் வல்லுறவுக்குட்படுத்திய பின்னரே கொலைசெய்துள்ளனர் என்றும் கொலை தொடர்பான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
 

இந்தியாவிடம் முறையிடவே கூட்டமைப்பு புதுடில்லி செல்கிறதாம்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியாவிடம் முறையிடும் நோக்குடனனேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு அவசரமாக இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
 

எந்தவொரு நாட்டிலும் அரசியல் தஞ்சம் பெற முடியாத கருணா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா எந்தவொரு நாட்டிலும் அரசியல் தஞ்சம் பெற முடியாதவராக உள்ளார் என்று அமெரிக்கா கண்டு கொண்டு உள்ளது.

 

வந்தேறு குடிகளே தமிழர் என்று அமெரிக்காவுக்கு சொன்ன ஹெல உறுமய!

வடக்கு, கிழக்கின் பூர்வீக குடிகள் தமிழர்கள் அல்லர் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றது.
 

வை திஸ் கொலவெறி ! கொலைவெறி !

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவன் மீதான பக்தியை பெண்கள் வெளிக்காட்டி வரும் நிலையில் சிறிலங்காவின் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ள சம்பவம் ஒன்று முற்று முழுக்க வித்தியாசமாக அமைந்துள்ளது.
 

ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்கான ஆலோசனை குழுவில் சவேந்திர சில்வா

ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 

புலிகள் மெளனித்த பின் புலிகளை தேடும் மக்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் வருகையை மக்கள் எதிர்பார்த்து இருப்பதாக யாழ் வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.புலிகள் இருந்த போது அவர்களின் தேவையை சரிவர புரிந்து கொள்ளாத பலரும் தற்போது அவர்களின் வருகையை எதிர்பார்த்து நிற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

சீமானுக்கு எதிர்ப்பு :காங்கிரசார் கைது

நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் நேற்று சிதம்பரத்தில் மாணவர் பாசறை துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்தார்.
 

லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்

தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன்
 

தலைவரின் கீழ் செயல்பட்டதை அமெரிக்காவுக்கு ஒப்புக் கொண்ட கூட்டமைப்பு,ஆனால் இன்றோ அதன் நிலமை?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெரும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்த கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தெரிவித்து இருக்கின்றார்.
 

பாகிஸ்தானில் துப்பாக்கிப் பிரயோகத்தால் சட்டத்தரணிகள் மூவர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் சட்டத்தரணிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
 

பாலி தீவு ஊடான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது குறித்து இலங்கை - இந்தோனேஷியா கலந்துரையாடல்

இந்தோனேஷியாவின், பாலி தீவின் ஊடாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடியதாக இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி மார்டி நட்டலெகா தெரிவித்தார்.
 

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு,அமெரிக்க செனட் சபைக்கு நிகரானது என்கிறார் மஹிந்த

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலானதீர்வு, அமெரிக்க செனட் சபைக்கு நிகரானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகுறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 

வான் தீப்பிடித்ததில் 4 பேர் பலி; 7 பேர் காயம்

களுத்துறை – ஹொரண பிரதான வீதி வழியாக  பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று எல்மோதர  பால பகுதியில் தீப்பிடித்ததில் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியானதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
 
மேலதிகக் ஆக்கங்கள்...
இந்திய செய்திகள்
ராமேசுவரம் கோர்ட்டில் சீமான்-அமீர் ஆஜர்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக ராமேசுவரம் கோர்ட்டில் இன்று (27.01.2012) டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஆஜரானார்கள்.
 
அ.தி.மு.க. நாளேட்டின் பொறுப்பில் இருந்தும் சசிகலா நீக்கம்!ஜெயலலிதா நடவடிக்கை!
அ.தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த சசிகலா, கட்சியின் அதிகார பூர்வ நாளேடான ஜெயா பப்ளிகேஷன்சின்  நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழை அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்து வந்தார்.
 
கனெடியச் செய்திகள்
அமெரிக்காவால் கனடாவிற்கு நஷ்டம்
அமெரிக்க பொருளாதார சீர்கேட்டால் கனடாவிற்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பாங்க் ஆப் கனடாவின் கவர்னர் திரு.மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
 
கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள்
http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/canadaas.jpgபிரான்ஸில் புலிகள் சார்பான முத்திரைகள் வெளிவந்தததையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவில் புழக்கத்திலுள்ளதை ஓட்டாவிலுள்ள இலங்கையர் நிறுவனமொன்று கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
 
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19வது ஆண்டு எழுச்சி வணக்க நிகழ்வு
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள மேர்ட்டன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேணல் கிட்டு, லெப்டினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன் றொசான், கப்டன் ஜீவா,
 
பத்து வயதான சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த பிரிட்டிஷ் இராணுவம்! பிரதமர் அதிர்ச்சி
பிரித்தானிய இராணுவத்தினர் மீது சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 10 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் செய்திகள்
சிறீலங்கா சுதந்திர தினத்தன்று நாம் சர்வதேசத்திடமும் தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத்துவோம்-பிரான்சில் சிறீலங்கா தூதரகம் முன் எமது எதிர்ப்பை காட்ட ஒன்று கூடுவோம் வாருங்கள்
பெப்ரவரி 4 சிறி லங்காவின் சுதந்திர தினம், தமிழர்களின் சுதந்திரத்தை அழித்துவிட்டு, பாரிய இன அழிப்புகளுக்கு பின் இன்று தமிழர் சுதந்திரத்தை விலை பேசுகிறார்கள். மாகாண சபையாம், 13ஆவது திருத்த சட்டம் இன்று 13+ ஆம்!
 
ஆயுத ஏற்றுமதியியில் பிரான்ஸ் நான்காவது இடம்!
சர்வதேச ரீதியிலான ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸ் நான்காவது இடத்தை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2010ல் அதன் ஆயுத ஏற்றுமதியின் மொத்தப் பெறுமதி 7.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
 
யேர்மனிய செய்திகள்
இந்து கடவுள்கள் படம் போட்ட தரைவிரிப்புகள் வாபஸ்
இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சாமி படம் போட்ட யோகாசன தரைவிரிப்புகளை ஜேர்மன் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.
 
பாகிஸ்தானில் ஜேர்மானிய உளவாளிகள் கைது!
ஜேர்மனியைச் சேர்ந்த உளவாளிகள் என சந்தேகப்பட்டு மூன்று பேரை பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
 
சுவிஷ் செய்திகள்
சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் பத்தொன்பதாவது ஆண்டு நினைவெழுச்சிநாள்.
வங்கக்கடலில் இந்தியா - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சதியினால் 16.01.1993 அன்று வீரவரலாறான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் பத்தொன்பதாவது ஆண்டு நினைவெழுச்சிநாள் நேற்று (22.01.2012) சுவிஸ் Rickenbach இல் இடம்பெற்றது.
 
சுவிஸ் மத்திய வங்கிக்கு அபராதம் விதித்தது அமெரிக்கா
அமெரிக்காவில் உள்ள 3 பரஸ்பர நிதிகளுக்கு பிணைய மதிப்பீடு செய்யத் தவறியதால் சுவிஸ் மத்திய வங்கிக்கு 285.000 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டது.
 
உறவின் உச்ச கட்டம் பற்றி ஓர் ஆய்வு
பண்டைய காம நூல்களில், காமம் என்பது எள்ளளவும் தவறில்லை. மனிதர்கள் அதைச் சந்தோஷமாக அனுபவிக்கப்ப பிறந்தவர்களே என்பதை எடுத்துக்காட்டுவதற்க்கும், செக்ஸில் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ள அவசியமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்குமே புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
 
இடதுபுறமாக தூங்கினால் வாழ்வில் மகிழ்ச்சி
படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
 
உயர்வும் உலகமும்
தண்ணீரின் மேல் நடந்த மனிதன்! லண்டனில் பெரும் சாதனை!
லண்டன் தேம்ஸ் நதியின் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர். கடலில் பல மயில் தூரம் நீந்திச் சாதனை படைத்தவர்களுக்கு மத்தியில் இவர் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
 
வெள்ளைக்கார பெண் தமிழ் பாடல் பாடி கீட்டதுண்டா?

வெள்ளைக்கார பெண் தமிழ் பாடல் பாடி கீட்டதுண்டா?

 
தொழிநுட்பம்
கணணி வைரஸ்களிடமிருந்து பென்ட்ரைவை USB பாதுகாக்க!
தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது.
 
Slideshow வீடியோக்களை உருவாக்க!
பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதன் அடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
 
மக்கள் களம்
முன்னாள் போராளிகளுக்குப் பொறி வைக்கும் உளவுத்துறை! – இளந்தி
பொது மன்னிப்பு வழங்கப்படாவிடினும் சரண் புகுந்த புலிப் போராளிகளில் கணிசமான எண்ணிக்கையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விரும்பியவாறு வாழ்வதற்கு இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
 
தீபம் தொலைக்காட்சியில் அனாசினால் எடுக்கப்பட்ட செவ்வி
தீபம் தொலைக்காட்சியில் அனாசினால் எடுக்கப்பட்ட செவ்வி - கிருபாகரன்
 
                                                                           மேலும் பல செய்திகள்.....
English News